Tag Archive: சிவபிராமணர்

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் : வீரக்கொடி வெள்ளாளர் கோத்திரம் :   1.செம்பியன் 2.செம்பியன் சேனா 3.செம்பியன் சேனாபதி 4.மூலப்பவுடையார் 5.இளையான் குடையார் 6.பேரறமுடையார் 7.அடக்க முடையார் 8.நல்லூர்ருடையார் 9.பூண்டியூருடையார் 10.வல்லபர் 11. உய்யக்கொண்டார் 12.பேரரையன் இன்னும் பல………   வீரக்கொடி வெள்ளாளர்கள் பற்றி வேற ஏதேனும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டிய தொடர்பு எண்…
Read more

நாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

1 நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :  *ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்?*   நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா? என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது சாதி கிடையாது, பட்டப்பெயர் தான்!!! எனில் நமது சாதிபெயர்கள் பலிஜா,…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்   சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) அகில இந்திய மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து பெரிய அளவில் பேட்டி கொடுத்து உழைத்தார் சிறப்பாக,…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more