Tag Archive: admk

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்!!!

வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25  கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் !!! எங்களுடைய பட்டங்கள்  வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்!!!  இதை வந்து எங்களுக்கு வேளாளருக்கு என்று கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது…
Read more

நாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

1 நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :  *ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்?*   நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா? என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது சாதி கிடையாது, பட்டப்பெயர் தான்!!! எனில் நமது சாதிபெயர்கள் பலிஜா,…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more

கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :

கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :    👆🏽 விநாயகர்🐁🐘 சதுர்த்தி! ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். விநாயக சதுர்த்தி வரலாறு: “பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற சொல்வழக்குப் பிரபலமானது.   விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள்…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்   சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) அகில இந்திய மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து பெரிய அளவில் பேட்டி கொடுத்து உழைத்தார் சிறப்பாக,…
Read more

யார் பின்தங்கியோர்? 10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீடு! தமிழ்நாடு!

யார் பின்தங்கியோர்?  10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள்!!  யார் பின்தங்கியோர்?  தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள் !!   வடமாவட்டத்தில் உள்ள வன்னியர்களும் நாங்க தான்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more