Tag Archive: திண்டுக்கல்

இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா? இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்!!!

இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா? இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்!! இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா? இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்? 1.இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் 2.தமிழ்நாடு மாநில மூஸ்லீம் லீக் 3.மனித நேய ஜனநாய கட்சி 4.மனித நேய மக்கள் கட்சி 5.SDPI – சோஷியல் டேமாக்ரேட்டிக் ஃபார்டி ஆப்…
Read more

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :   முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்!!!  திமுக சமூக நீதியை திமுக மட்டுமே அதிகமாக பேசுவது போல் பெரியதாக…
Read more

கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :

கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :    👆🏽 விநாயகர்🐁🐘 சதுர்த்தி! ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். விநாயக சதுர்த்தி வரலாறு: “பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற சொல்வழக்குப் பிரபலமானது.   விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள்…
Read more

மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :

4 மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :    1. பூமன்னர் கூட்டம்    2.காரி கூட்டம்  3.அனுமந்தை கூட்டம்    4.நயினா கூட்டம்    5.சாஞ்சிஆடி கூட்டம்    6.ஓட்டநாளி கூட்டம்   7. சோழபிள்ளையார் கூட்டம்   8.எருதுக்காரர் கூட்டம் (எருமைக்காரர் கூட்டம்) மேலே…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more

திண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன

திண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன ::: தென்மாவட்டங்கள் எப்பொழுதுமே அதிக சாதிய ஈடுபாடு மற்றும் கட்டுபாடுகளை கொண்ட பாண்டிய நாட்டு பூமி, இங்கே அடிக்கடி சாதிய மோதல்கள் நிகழ்வது வாடிக்கை, அந்த சாதிய மோதல்களுக்கு பல்வேறு காரணங்கள் அதன் பின்னணியில் இருப்பது உண்டு அந்த வகையில் திண்டுக்கல் அய்யம்பாளைய சாதி கலவரத்திற்கு காரணம்…
Read more