Tag Archive: வைசியர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more

தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!   தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர். இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும்….
Read more

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more