Tag Archive: ஆப்ப நாட்டு மறவர்

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

கொடியன் குளம் கலவரம் : மறவர் – பள்ளர் சாதி சண்டையின் விளைவா?

கொடியன் குளம் கலவரமும் உண்மை தன்மையும்:-மூன்று மறவர் கொலை ————————————————————-   தூத்துக்குடி மாவட்டம் “கொடியன் குளம்” பள்ளர் சமூகம் அதிகம் வசிக்கும் ஊர். அந்த ஊரில் மறவர்கள் சுமார் 10 குடும்பம் தான் வசித்தார்கள். . 1995-ல் மூன்று மறவர்கள் பள்ளர் சமூகத்தால் கொல்லப்பட்டார்கள். இதனால் கொலை செய்தவர்களை கைது செய்ய போலீஸ் தரப்பு…
Read more

பாண்டியர்கள் மறவர் சாதி கிடையாது என்பதற்கான வரலாற்று பூர்வ சான்றுகள்

பாண்டியர்கள் மறவர் சாதி இல்லை என்பதை விளக்கும் வரலாற்று பூர்வ ஆதாரங்கள் கீழே :  மறவர் (தேவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):   பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் உருவெடுத்த மறவர் பாளையங்கள் மற்றும் சேதுபதிகளை வைத்து மறவர்கள் தங்களை பாண்டியர் என்கின்றனர்.  சேதுபதிகள்: சேதுபதி மரபினர் தங்களை ‘ரவிகுல சேகரன்’ என்று குறிப்பிட்டுளளனர். அதாவது சூரிய வம்சம் என்று….
Read more

பாண்டியர்கள் என்ன சாதி? மறவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதற்கான காரணங்கள்

*பாண்டியர்களை மறவர்கள் (தேவர்) உரிமை கொண்டாடுவது எவ்விதத்திலும் நியாமில்லை* காரணங்கள் : 1. மறவர்களுக்கு குலம் என்பது கிடையாது, ஆனால் பாண்டியன் சந்திர குலத்தை சார்ந்தவன், குலம் இல்லாத மறவர் குலம் உடைய பாண்டியனை உரிமை கோருவது வெட்க கேடானது 2. பாண்டியன் மனுதர்ம ஆட்சியாளன், அதாவது பிராமண, சஷத்திரிய, வைசிய, சூத்திரர் வர்ணத்தை தன்…
Read more

சோழர்கள் கள்ளர்கள் கிடையாது என்பதை வினவும் கேள்விகள் :

*வரலாற்று திருடர்கள் கள்ளர்களுக்கு பதிலடி கொடுப்போம்!!!* *சோழர்களின் சாதி கள்ளர் என எந்த கள்ளனாவது  கூூறினால் * அவர்களிடம் கீழ் காணும் கேள்விகளை கேளுங்கள் :  1.கள்ளர்கள் தேவேந்திரர் வழி வந்தவர்கள் என்று பல ஆய்வுகள் கூறும் போது சோழன் விஷ்ணுவின் (திருமால்) அவதாரம் என்கிறது வரலாறு, பின்னர் எப்படி வெட்கமே இல்லாமல் தேவேந்திரர் வழிவந்த…
Read more