மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?
சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more