Tag Archive: பால முருகன் அகமுடையார்

சென்னை மாநகரம் தெலுங்கர்கள் உடையாதா? தமிழர்கள் உடையதா? வரலாற்று ஆதாரங்கள்

சென்னையின் உண்மை வரலாறு :  சென்னை நகரத்தை யார் வெள்ளையர்களுக்கு கொடுத்தது என்ற சர்ச்சை உள்ளது, சென்னை தெலுங்கர்கள் உடையது என்று ஒரு பக்கமும், சென்னை வன்னியர்கள் உடையது என்று தமிழ்தேசியவாதிகளின் உருட்டு ஒரு பக்கமும் உள்ளது! பலிஜவாரு புராணம் : நாயுடுகாரு சமஸ்தான வரலாறு என்ற புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயம் காளாஸ்திரி சமஸ்தானம் என்ற…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

வேதாரண்யம் கலவரம்! சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்!!!

வேதாரண்யம் கலவரம்!!  தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ!!  பிற சாதி போராடினால் சாதி கலவரமா?   ☕  #ரோட்டோரம்_டீக்கடை   டீ கிளாஸீ #கையில மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில   தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. மத்தவன் பத்த வைத்தால் சாதி கலவரமா?   முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் அண்ணன்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more