துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :
admin
September 7, 2020
SOCIAL NEWS&TECH, TODAY VOC NEWS, VOC SONGS, VOC VIDEOS, வெள்ளாளர்களின் வரலாறு
#ThondaimandalaVellalar, Agamudayar, Agamudayar Aran, Chettiyar Matrimonial, Kongu, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, PTR பழனிவேல் தியாகராஜன், Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluva Vellalar Matrimonial, Thuluva Vellalar!, Thuluvaa, Thuluvan, vellalar, அகமுடைய முதலியார், அகமுடையார், அகமுடையார் அரண், அகம், அகம்படி, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அறந்தாங்கி தொண்டைமான், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு முதலியார், இராஜ குல அகமுடையார், இராணிப்பேட்டை, உடுமலைப்பேட்டை, உடையார், கலசப்பாக்கம், கள்ளக்குறிச்சி, கவுண்டர், கொங்கு, கொங்கு குலக்குருக்கள், கொங்கு குலம், கொங்கு கூட்டம், கொங்கு நாவிதர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சபரிஷன், சஷத்திரியர், சூரிய குலம், செட்டியார், சேக்கிழார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், திராவிடம், திருநாவுக்கரசர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடேச முதலியார், நன்னன் மன்னன், நாஞ்சில் முதலியார், நாட்டார், நீதிக்கட்சி, பச்சையப்ப முதலியார், பல்லவன், பால முருகன் அகமுடையார், பிள்ளை, பூந்தமல்லி முதலியார், பொன்முடி, போளூர், முதலியார், முதலியார் கூட்டம், யது குலம், யாதவர், விழுப்புரம், வேலூர், வேளாளர், வேளிர், ஸ்டாலின் மருமகன்
துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) :
1.கூணங் கூட்டம்
2.தாசண் கூட்டம்
3.ஆணையப்பநாயாக்க கூட்டம்
4.பொண்ணாகரையாண் கூட்டம்
5. செம்மேறி கூட்டம்
6.ஊமைய்யன் கூட்டம்
7.பண்ணையக்காரர் கூட்டம்
மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!!
இந்த கவுண்டர் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு நாட்டில் வாழ்கின்றனர்!!
இவர்கள் மற்ற செட்டியார், பிள்ளை, முதலியார், உடையார், நாட்டார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களுடன் திருமணம் புரிவதில்லை!!!

மேலும் பிள்ளை பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் அதே பிள்ளை பட்டம் துளுவ வெள்ளாளர்களுடன் மட்டுமே திருமணம் புரிகின்றனர்!!
வேறு வேறு பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தங்களுக்குள் திருமணம் புரிவதில்லை,
இது தான் இவர்களுடைய கலாச்சார, பண்பாட்டு, உயர்ந்த பாரம்பரியம் ஆகும்!!!

முதலியார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களின் கோத்திரங்கள் :
1. கண்டமகரிஷி கோத்திரம்
2.பல்லவராய கோத்திரம்

துளுவ வெள்ளாளர்களின் மொத்த கோத்திரம் 64 என வரலாறு கூறுகிறது!!
அவற்றை நாம் தேடி கொண்டு வருகிறோம்!!!
துளுவ வெள்ளாளர்கள் பற்றி வேறு ஏதேனும் கலாச்சார, பண்பாட்டு, பழக்கவழக்க, வரலாற்று தகவல் கிடைப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758
துளுவ வேளாள சகோதரர்களே வணக்கம் எஎது பூர்வீகம் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்ம் என்று எனது தந்தை கூறியுள்ளார் ஆனால் ஊர் பெயர் தெரிய வில்லை எங்கள் மூதாதையர் தங்கள் சொந்த நிலத்தில் பச்சைவாழி அம்மன் கோவில் கட்டி வழிபாடு நடத்தி உள்ளார்கள் அது எங்கே என்று இதுவரைக்கும் இப்போது உள்ள எங்கள் தலைமுறைக்கு தெரியவில்லை எங்களுக்கு குலதெய்வம் வழிபாடு தேவை என்பதர்க்காகவே இந்த பதிவு தற்போது நான் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர் எனது தந்தையின் தாத்தா பெயர் வைத்திலிங்க பிள்ளை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து பிறகு இந்திய இரயில்வேவில் பரிக்கல் இரயில்வே ஸ்டேசனில் பணிபுரிந்துள்ளார் அவர் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் அதில் ஒருவர் பெயர் ரங்கசாமிபிள்ளை அனைவரும் தஞ்சை மாவட்டத்தில் இருந்துள்ளனர் என்பதே நாங்கள் அறிந்தது எங்கள் குலதெய்வ வாழிபாடு தொடர உதவுங்கள்
UNGA PHONE NO THANGA ILLAI, ANTHA PHONE NUMBER KU CALL PANUGA
செங்கல்பட்டு பாலாற்றங்கரையை ஒட்டிய ஒரு கோயில் உள்ளது பழங்கால கற்கால நாகரீகத்திற்குரிய பகுதி ,அந்த கோயில் பச்சையம்மமன் கோயில், காலம் காலமாக துளுவ வேளாளர்களே அந்த கோயிலை பாதுகாத்து வருகின்றனர்
துளுவ வேளாளர் வரலாறு பற்றி பதிவிட முடியுமா எந்த அரசனுடன் படையில் சென்றனர் எப்போது மீண்டனர் என்பன
வணக்கம். நான் திருமுருகன். மாயவரம் சைவ பிள்ளை – ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி குலதெய்வம். முடியிறக்குதல், காதுகுத்தல் இங்கேதான். நல்லாடை, பனங்குடி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனும் எங்களுடைய குலதெய்வமாக இருந்து வருகிறது. நீண்ட காலமாக கோத்திரம் தெரியாமல் இருந்த எனக்கு தங்களுடைய பதிவின் மூலம் வானுடையார் கோத்திரம் என்பதை எனது குடும்ப நிகழ்வுகளைம ஆராய்ந்து அறிந்தும், சோழ தேசத்து சைவப் பிள்ளை கோத்திரங்களுடன் ஒப்பிட்டும் இதனைத் தீர்மானமாக உறுதிசெய்து கொள்ள முடிந்தது. நன்றி! நன்றி! கோடானுகோடி நன்றிகள்!