Tag Archive: அக்னி குல சஷத்திரியர்

இந்திய மரபு சார்ந்த குலத்தொழில்களையும் குலத்தொழில் சாதிகளையும் பேணி பாதுகாப்போம்

வேளாளர்களும் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார்) அவர்களின் குடிசாதிகளும் (குடிமக்கள்) : வேளாளர்கள் கார்ப்பரேட் தொழிலுக்கு அடிமையாக கூடாது, மாறாக குலத்தொழில் செய்வோரை பேணி பாதுகாக்க வேண்டும், 1. பிளாஸ்டிகில் செய்யப்பட்ட தண்ணீர் குடங்களுக்கு பதில் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும், மண்ணில் செய்த எண்ணெய் விளக்குகளை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம்…
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!   இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது…
Read more

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :   1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு 7. தேவனந்தல் 8. வெங்காயவேலூர் 9. புதுப்பாளையம் 10….
Read more

கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :

1 கொடை வள்ளல்கள்  சைவ வேளாளர்கள் : சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே  பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள்.   சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம். தமிழகத்தில் தென்கோடியில் கேரள எல்லையில் புளியரை கிராம பண்ணையார்  பகவதிமுத்து ஆவார்.  …
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்!!!!

1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர்!!!!     வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள் தான் சஷத்திரியர் என்று சொல்லி திரியும் படையாச்சி என்ற…
Read more