கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!

 



இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது கரையாள வெள்ளாள பெரியவர்கள் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது!!! 
கரையாள வெள்ளாளர் கோத்திரப் பெயர்கள் :
1.சிவ கோத்திரம்
2.சிவபால கோத்திரம்
3.வீரமாமுனிவர் கோத்திரம்
4. வள்ளுவர் கோத்திரம் 
5.குருக்கள் கோத்திரம்
கரையாள வெள்ளாளர்கள் வாழும் ஊர்கள் :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இவர்கள் வாழும் கிராமங்கள் : 
1.வெள்ளையாப்புரம். K
2.எலுமிச்சைக்காய்பட்டி



3.கீழசெல்லையாப்புரம்
4.தூங்காரெட்டிபட்டி
5.வல்லம்பட்டி
6.கங்கரக்கோட்டை

 

 

கரையாள வெள்ளாளர்கள் குறித்த இந்த தகவல்களை நமக்கு அளித்தவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சார்ந்த திரு.செல்வபாண்டி மற்றும் ஏழாயிரம்பண்ணை ஊரை சார்ந்த திரு.ராஜதுரை ஆகிய இருவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!! 

இவர்கள் பற்றின வேறு ஏதேனும் தகவல் யாருக்கேனும் தெரிந்தால் தொடர்பு கொள்க : 
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *