Tag Archive: துளுவம்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

செங்குந்தர் – கைக்கோளர் சாதியினருக்கான விழிப்புணர்வு பதிவு

*#செங்குந்த முதலியார் சொந்தங்களே!!!!!!* நாம் குழப்படுகிறோம்!!!!!!!! இனி நாம் வரலாற்றை *படித்து!!!! பகிர்வோம்!!!!* 1.சாதிபெயர்- *செங்குந்தர்/கைக்கோளர்* 2.பட்டம்- *முதலியார்* 3.குலத்தொழில்- மன்னர் காலங்களில் *போர்* தொழில் செய்தும் (சோழர்களின் தெரிஞ்ச_கைக்கோளப்படை), பாகுபலி போர்காட்சி (திரிசூல வியூகம்-போரின் போது குறைவான சிறந்த படைவீரர்களை கொண்டு எதிரிகளின் தலைவனை கொன்று எதிரி படையை சூரையாடி நிலைகுலைய செய்தல்),300 ஸ்பார்டன்ஸ்…
Read more

பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):       பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின்…
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!   இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே  உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :   வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று  பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர்  பிறப்பு : வேளாளரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்   கோத்திரம்…
Read more

சோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :

6 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் :  சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது!!!!   சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள் யானை கட்டி நெற்போர் அடித்ததாக கூறப்படுகிறது!!!! அவ்வளவு செல்வசெழிப்போடு…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more