Tag Archive: Eelam

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்?

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? வெள்ளாளரில் பிறக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சூட்டப்படும் பெயர்கள் ஷி,ஸ்,ஷ் என்று இஷ்டத்திற்கு பெயர் வைக்க கூடாது, மாடர்ன் காலம் என்றும் இஷ்டத்திற்கு வைக்க கூடாது, ஒருவருக்கு சூட்டப்படும் பெயர் என்பது அவரது கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கம்,தொன்மை,குடும்ப பாரம்பரியம்,தமிழன் என்ற இன பாரம்பரியம்,வெள்ளாளர் என்ற சாதி பாரம்பரியம்,பரம்பரையின் முன்னோர் பெயர்,குலத்தெய்வ பெயர்,அருகில் சிவலாயங்கள்…
Read more

பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்… இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more

ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :

2 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :     ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர்,   தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC)  வருகிறார்கள்     ஆறுநாட்டு வேளாளர்கள் சோழ தேசத்தில் தான் அதிகமாக…
Read more

மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :

4 மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :    1. பூமன்னர் கூட்டம்    2.காரி கூட்டம்  3.அனுமந்தை கூட்டம்    4.நயினா கூட்டம்    5.சாஞ்சிஆடி கூட்டம்    6.ஓட்டநாளி கூட்டம்   7. சோழபிள்ளையார் கூட்டம்   8.எருதுக்காரர் கூட்டம் (எருமைக்காரர் கூட்டம்) மேலே…
Read more

கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :

1 கொடை வள்ளல்கள்  சைவ வேளாளர்கள் : சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே  பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள்.   சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம். தமிழகத்தில் தென்கோடியில் கேரள எல்லையில் புளியரை கிராம பண்ணையார்  பகவதிமுத்து ஆவார்.  …
Read more

Greetings to all Vellalars : Vellalars do u know Something?

Greetings to all Vellalars :   The purpose of this article  is apart from Tamil Nadu, Vellalars who live in states such as Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, Maharashtra, Delhi, Haryana, Madhya Pradesh, West Bengal, Andaman & Nicobar, Lakshadweep…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more