Tag Archive: FEMINISAM

அறுவை சிகிச்சை பிரசவம் என்ற மாயவலை! தாய் – சேய் உயிருக்கு ஆபத்து என பயம் காட்டும் மருத்துவர்கள்!

பிரசவ அறுவை நடந்த மறுநாள். நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை. குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது. முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும். கண்ணீரைப் பாலெனக் குடிக்கும். இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அதுவும் அந்த உயிரின் தந்தையாக. இப்போது நினைத்தாலும்…
Read more

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்?

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? வெள்ளாளரில் பிறக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சூட்டப்படும் பெயர்கள் ஷி,ஸ்,ஷ் என்று இஷ்டத்திற்கு பெயர் வைக்க கூடாது, மாடர்ன் காலம் என்றும் இஷ்டத்திற்கு வைக்க கூடாது, ஒருவருக்கு சூட்டப்படும் பெயர் என்பது அவரது கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கம்,தொன்மை,குடும்ப பாரம்பரியம்,தமிழன் என்ற இன பாரம்பரியம்,வெள்ளாளர் என்ற சாதி பாரம்பரியம்,பரம்பரையின் முன்னோர் பெயர்,குலத்தெய்வ பெயர்,அருகில் சிவலாயங்கள்…
Read more

பொள்ளாச்சி சம்பவம் நாம் பெண் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் பாடம் என்ன???

பொள்ளாச்சி சம்பவம் கற்று கொடுக்கும் பாடம் என்ன!!!! பொள்ளாச்சி சம்பவத்தை காரணம் காட்டி மூஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி ஈனச்செயல்களை செய்தால் எப்படி தண்டனை கிடைக்கும் தெரியுமா? அறுத்து விடுவார்கள் வெட்டி விடுவார்கள் சவுதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக இரவில் வெளியே சென்று திரும்பி வந்து விட முடியும், இந்தியாவில் முடியுமா? என்று ஆங்காங்காங்கே…
Read more