Tag Archive: Vellalar Matrimonial

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more

சீவலப்பேரி பாண்டி படத்தின் உண்மையான வீரமான கதாநாயகன் யார்?

ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி ….. சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள் இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட…
Read more

*வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்துகள், காரணம் என்ன?

*வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்துகள்* வெள்ளாளரில் பொண்ணையும், பையனையும் பெற்றோர்கள் ஒழுங்காக வளர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது!! காரணம் வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்து தான் அதற்கு சாட்சி!!! அறுத்து கட்டும் சாதி வெள்ளாள சாதி கிடையாது!! ஒருத்தரை விவாகரத்து பண்ணிட்டு இன்னொருத்தரை கட்டுவது வெள்ளாள சாதியின் பழக்கவழக்கமே கிடையாது!!! கணவன், மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்…
Read more

கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்

ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக காணப்பட்டுவதால் இங்கு குளங்களும் கிணறுகளும் அதிகம் உள்ளன. கரும்பாட்டுக்குளம்,…
Read more

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்!!!

வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25  கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் !!! எங்களுடைய பட்டங்கள்  வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்!!!  இதை வந்து எங்களுக்கு வேளாளருக்கு என்று கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது…
Read more

துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்!!!

கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்!!!

கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் :   கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், திறமையானவர் அப்படி இப்படினு ஆச்சா, போச்சானு சொல்லி இராமநாதப்புரத்தை…
Read more

வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)

711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், நாங்குநேரி ஜீயர் மடம், திருப்பதி ஜீயர்…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more