அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்!!!

வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் :
வணக்கம்



தமிழகத்தில் 1.25  கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் !!!
எங்களுடைய பட்டங்கள்  வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்!!! 
இதை வந்து எங்களுக்கு வேளாளருக்கு என்று கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது …!!!



இதை பள்ளர் சமூக மக்கள் தேவேந்திர குல  வேளாளர் என்று எங்களுடைய வேளாளர் என்ற எங்கள் இனத்தின் பெயரை  அந்த சமூகத்தை சார்ந்த அரசியல் செய்யும் சிலர் எங்களுக்கு வேளாளர் பெயர் வேண்டும் என்று சொல்லி சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் பிரமுகர்களிடம் மனு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்!!! 
அவர்கள் எங்களுடைய 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள எங்களின் இனப்பெயரான வேளாளர் பெயரை வழங்கக்கூடாது என்று மாண்புமிகு ஐயா
ஆர் பி உதயகுமார் அமைச்சர் அவரிடம் எங்களுடைய அமைப்பின் சார்பாக எதிர்ப்பு மனுவினை வழங்கியுள்ளோம் !!!



இவன்
அகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை ,
தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
பிள்ளைமார் முன்னேற்றக் கழகம்
சரித்திர நாயகன் வஉசி நலப்பேரவை
நான்கு திசை வேளாளர்
மதுரை மாவட்ட வெள்ளாளர் வேளாளர் ஒருங்கிணைப்பு குழு
இவன் பாலசுப்பிரமணியம் , ஒத்தக்கடை பாலா , ராம்குமார் , அர்ஜுனன் வேளாளர் , ஷகிலா கணேசன் , ஆரம் தாஸ், மதிச்சியம் சரவணன் , எம் பி ராஜன் , திருப்பரங்குன்றம் வெற்றி
மேலும் தொடர்புக்கு 
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *