Tag Archive: Mudhaliyaar Matrimonial

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

வேளாளர்கள் நவீன உலகில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,கலப்புகளை தவிர்க்க வேண்டும்!

வெள்ளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார்+ குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + வெள்ளாஞ்செட்டியார் ) கவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்குகளில் இருந்து 40 வருடம் முன்பே சென்னையில் குடியேறிய உங்களுக்கு தெரிந்த பிராமணர்களின் குடும்ப சூழ்நிலையை தற்பொழுது விசாரித்து பாருங்கள் வெள்ளாளர்களே! எந்த ஊருக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள கலாச்சார,பண்பாடு,பழக்கவழக்கம்,குடும்ப…
Read more

செங்குந்தர் – கைக்கோளர் சாதியினருக்கான விழிப்புணர்வு பதிவு

*#செங்குந்த முதலியார் சொந்தங்களே!!!!!!* நாம் குழப்படுகிறோம்!!!!!!!! இனி நாம் வரலாற்றை *படித்து!!!! பகிர்வோம்!!!!* 1.சாதிபெயர்- *செங்குந்தர்/கைக்கோளர்* 2.பட்டம்- *முதலியார்* 3.குலத்தொழில்- மன்னர் காலங்களில் *போர்* தொழில் செய்தும் (சோழர்களின் தெரிஞ்ச_கைக்கோளப்படை), பாகுபலி போர்காட்சி (திரிசூல வியூகம்-போரின் போது குறைவான சிறந்த படைவீரர்களை கொண்டு எதிரிகளின் தலைவனை கொன்று எதிரி படையை சூரையாடி நிலைகுலைய செய்தல்),300 ஸ்பார்டன்ஸ்…
Read more

வேளாளர் சிறுமி ப்ரித்திகா மரணமும் வேளாளருக்கு கற்று தந்த பாடமும்

*வேளாளர் சிறுமி ப்ரித்திகா மரணமும் வேளாளருக்கு கற்று தந்த பாடமும்* வேளாளர்கள் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + வெள்ளாஞ் செட்டியார்) 1. போராட்டாமல் நீதி கிடைக்காது , போராடியதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது! 2. வேளாளர்கள் போராடியதால் தான் ப்ரித்திகா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி,…
Read more

அச்சுக்கரை வேளாளர்கள் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை

அச்சுக்கரை வேளாளர் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை : அச்சுக்கரை வேளாளர்கள் என்போர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட வேளாளர் உட்பிரிவாகும், அச்சுக்கரை வேளாளர்கள் நாகப்பட்டிண மாவட்டத்தில் மிகச்சிறுபான்மை எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர், அதாவது தமிழ்நாடு முழுக்க வெறும் 25 கிராமங்களில் மட்டுமே உள்ளனர், அந்த 25 கிராமங்களும் நாகப்பட்டிண மாவட்டத்திலே உள்ளன, அச்சுக்கரை…
Read more

பையூர் கோட்ட வேளாளர்கள் ஒரு பார்வை

பையூர் கோட்ட வேளாளர்கள் : வேளாளர் உட்பிரிவுகளில் மிகச்சிறிய எண்ணிக்கை உடைய உட்பிரிவை சார்ந்தவர்கள் பையூர் கோட்ட வேளாளர்கள், இவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்முடிபூண்டி போன்ற வட்டங்களிலும், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களிலும், ஆந்திராவில் சித்தூர் பகுதிகள் அதாவது ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப்புற மாவட்டங்களிலும் வாழ்கின்றனர், பையூர் கோட்ட வேளாளர்கள் தமிழ்நாட்டில் முதலியார்…
Read more

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்!!!

வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25  கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் !!! எங்களுடைய பட்டங்கள்  வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்!!!  இதை வந்து எங்களுக்கு வேளாளருக்கு என்று கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது…
Read more

துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்!!!

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

ஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின கட்டுரை :    ஊற்றுவள நாட்டு வேளாளர்கள் தங்களை திருநெல்வேலியில் இருந்தே சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்கள் ,மேலும் தாங்களும் சைவ வேளாளர்கள் தான் என்கிறார்கள் !! (ஆனால் ஆதாரம் தேவை) ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் சைவ உணவு பழக்கமுறையை பாரம்பரியமாக கொண்டவர்கள்!   திருநெல்வேலியில் இருந்து சோழநாட்டில் இவர்கள் குடிபுகும் போது சோழநாட்டில் பஞ்சம்…
Read more