Tag Archive: தொண்டை நாடு

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள் 1. ஆணை வழி நிற்றல் சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் ! 2. மாண் வினை தொடங்கல் பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது!  3.கைக் கடனாற்றல் &பிறருக்கு உதவி…
Read more

தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி…
Read more

காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை!! சத்தி நாயன்மார்!!

1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார்   அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு நம் வேளாளர்கள் ஒற்றுமையுடன் களப்பணியாற்றி வெற்றி கண்டோம்!!! என்றும் இனப்…
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :   1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு 7. தேவனந்தல் 8. வெங்காயவேலூர் 9. புதுப்பாளையம் 10….
Read more

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//   முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!   அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!     முதலில் //கவுண்டர்//…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more