Tag Archive: கருணாகர தொண்டைமான்

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

முசுகுந்த வேளாளர்களின் கோத்திரம் கூட்டமும் அவர்களின் பண்பாடும்

முசுகுந்த வேளாளர்களின் கூட்டப்பெயர்கள் அல்லது கோத்திரங்கள்: 1.வேள்ஆய் வீடு 2.பாலஆய் வீடு 3.குப்பஆய் வீடு 4.சுந்தஆய்வீடு 5.கணக்கன் வீடு 6.காரியாம் வீடு 7.வெள்ளையன் வீடு 8.அடக்கியான் வீடு 9.ஆவ வேளாளர் வீடு அல்லது கோட்டையன் வீடு 10.சிலம்பாயி வீடு 11.பெரிய வேளாண் வீடு 12.கண்ணாம் வீடு 13.பல்லவம் வீடு, 14.சிவப்பு வேளாண் வீடு, 15.அப்பு வேளாண்…
Read more

அர்ச்சகக்குடிகளான ஆதிசைவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! சைவ கோயில்களை கைப்பற்ற ஸ்மார்த்தர்கள் திட்டம்!

குருத்துவம்: குருக்கள்கள். — அர்ச்சகக்குடிகள் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சனை இப்போது புதிய புதிய வடி கங்களைக் கொண்டதாக ஆகியிருக் கிறது.”தமஸோமா ஜ்யோதிர் கமய” இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நக ர்ந்து கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது. நூறுசதவீதப்புரிதல் சாத்தியமில்லை என்பதுண்டு.இது ஓரு கருத்தே. எதுவும் முடியும்.ஆனால் பெரும்பாலான அர்ச்சகக் குடிகள் பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை யோ…
Read more

தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி…
Read more

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரப்பெயர்கள் மற்றும் வரலாறு

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரங்கள் : 1.கோத்திரம் : விஜயராய கோத்திரம் 2.கோத்திரம் : கொளத்துராய கோத்திரம் 3. கோத்திரம் : வண்ண கோத்திரம் 4.கோத்திரம் : தையூர் கிழார் கோத்திரம் (சொந்த ஊர் : தையூர்) மரக்காணம் அருகே 5.கோத்திரம் : ஊழங்கிழார் கோத்திரம் 6.கோத்திரம் : வெற்புடையார் கோத்திரம் 7. கோத்திரம்…
Read more

#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர்…
Read more

அறந்தாங்கி கருணாகர தொண்டைமான் என்ன சாதி?

#வெள்ளாளர்களின் #தொண்டைமான் பட்டத்தை திருடிய #கள்ளர்களின் #புதுக்கோட்டைகள்ளர்குலதொண்டைமான் வரலாறு #சூரியகுலத்தை சார்ந்த #காசியப்பகோத்திரத்து #அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலை_கூற்றத்து_வேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது…
Read more

சோழர்கள் கள்ளர்கள் கிடையாது என்பதை வினவும் கேள்விகள் :

*வரலாற்று திருடர்கள் கள்ளர்களுக்கு பதிலடி கொடுப்போம்!!!* *சோழர்களின் சாதி கள்ளர் என எந்த கள்ளனாவது  கூூறினால் * அவர்களிடம் கீழ் காணும் கேள்விகளை கேளுங்கள் :  1.கள்ளர்கள் தேவேந்திரர் வழி வந்தவர்கள் என்று பல ஆய்வுகள் கூறும் போது சோழன் விஷ்ணுவின் (திருமால்) அவதாரம் என்கிறது வரலாறு, பின்னர் எப்படி வெட்கமே இல்லாமல் தேவேந்திரர் வழிவந்த…
Read more

காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை!! சத்தி நாயன்மார்!!

1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார்   அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு நம் வேளாளர்கள் ஒற்றுமையுடன் களப்பணியாற்றி வெற்றி கண்டோம்!!! என்றும் இனப்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more