Tag Archive: அம்பாறை

கல்வெட்டுகளில் வெள்ளாளருக்கு (வேளாளர்) ரெட்டியார் பட்டம்

#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம் வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர். கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும்  பட்டங்கள். ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள். அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும். இதேபோலத்தான் ரெட்டியார் என்ற…
Read more

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரப்பெயர்கள் மற்றும் வரலாறு

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரங்கள் : 1.கோத்திரம் : விஜயராய கோத்திரம் 2.கோத்திரம் : கொளத்துராய கோத்திரம் 3. கோத்திரம் : வண்ண கோத்திரம் 4.கோத்திரம் : தையூர் கிழார் கோத்திரம் (சொந்த ஊர் : தையூர்) மரக்காணம் அருகே 5.கோத்திரம் : ஊழங்கிழார் கோத்திரம் 6.கோத்திரம் : வெற்புடையார் கோத்திரம் 7. கோத்திரம்…
Read more

பாண்டியர்கள் கோனார் (இடையர்) சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

இடையரும் (யாதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்) கூட, தாங்கள் யதுவமிசம் என்றும் சந்திர வம்சத்தில் இருந்து கிளைத்தோம் என்றும் பாண்டியர்களை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். முதலில் இவர்கள் கோனாரா யாதவரா?  ஏனெனில், சரியான புரிதலின்றி இவர்கள் திணறிவருவதோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் இனமென்று பகவானுக்கே இழுக்கை தேடித்தர முயற்சிக்கின்றனர்.  ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது யதுகுல க்ஷத்ரியர் வசுதேவனுக்கு, வளர்க்கப்பட்டதோ கோவைசியர் நந்தகோபாலனால், இப்போது இவர்கள்…
Read more

பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):       பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின்…
Read more

பாண்டிய மன்னர்கள் வன்னியர்கள் (பள்ளி) இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

பள்ளி (வன்னியர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):        சிவகிரி பாளையக்காரரை வைத்து இவர்களை பாண்டியர் என்று சொல்ல முயற்சிக்கின்றனர்.   இந்த ஜமீன் வன்னியர் (பள்ளி) என்றும் வன்னி மறவர் என்றும் மறவர் என்றும் வெவ்வேறு கருத்துமோதல்கள். மறவர்கள் பற்றி மேலேயே பார்த்துவிட்டோம், வன்னியர் தங்களை அக்னிகுலம் என்கின்றனர், அக்னிகுலத்திற்கும் சந்திரகுலத்திற்கும் என்ன தொடர்பு. இந்த பாளையத்தின் தோற்றத்தை பார்க்கும்போது…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more