வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் :

கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :

 


அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்

அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின் பாட நூல் கழகம் வெளியிட்ட ஏழாம் வகுப்பு பாட நூலில் கடையெழு வள்ளல்களான வேளிர்களான பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியமான், நல்லி ஆகியோர் வேளாளர் இனத்தை சார்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது,

 

கீழே உள்ள இமேஜ் பார்க்க :

அதில் திருவிளையாடற்புரணம் என்ற நூலில் குறிப்பிட்டள்ளதாக ஆசிரியர் கூறுவது,
பாண்டிய மன்னன் ஆன குலபூஷண பாண்டியன் பாண்டிய நாட்டை ஆளும் போது அவனுக்கு படைதளபதியாக கொந்தக வேளாளர் அல்லது கொந்தள வேளாளர் மரபை சார்ந்த சுந்தர சாம்பந்தன் என்பவன் இருந்தான் என்கிறது,

கீழே உள்ள இமேஜ் பார்க்க :

இதில் நச்சினார்கிணியர் உரையில் பல் ஒளியர் பணிபு ஒடுங்குக என்கிறார்,

பல் ஒளியரை வேளாளர் என்கிறார், மேலும் சோழ நாட்டை தவிர மற்றைய மண்டலங்களான பாண்டிய நாடு, சேர நாடு, தொண்டை நாடு என மற்றைய நாடுகளில் மன்னர் ஆவதிற்குரிய வேளாளர்கள் என்கிறார்,

 

வேளாளர் வரலாறு தொடரும்!!

மேலும் தொடர்புக்கு :

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *