Tag Archive: மதுரை பாண்டியன்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more

பாண்டிய மன்னர்கள் வன்னியர்கள் (பள்ளி) இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

பள்ளி (வன்னியர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):        சிவகிரி பாளையக்காரரை வைத்து இவர்களை பாண்டியர் என்று சொல்ல முயற்சிக்கின்றனர்.   இந்த ஜமீன் வன்னியர் (பள்ளி) என்றும் வன்னி மறவர் என்றும் மறவர் என்றும் வெவ்வேறு கருத்துமோதல்கள். மறவர்கள் பற்றி மேலேயே பார்த்துவிட்டோம், வன்னியர் தங்களை அக்னிகுலம் என்கின்றனர், அக்னிகுலத்திற்கும் சந்திரகுலத்திற்கும் என்ன தொடர்பு. இந்த பாளையத்தின் தோற்றத்தை பார்க்கும்போது…
Read more