பாண்டிய மன்னர்கள் வன்னியர்கள் (பள்ளி) இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :
பள்ளி (வன்னியர் என்று சொல்லிக்கொள்பவர்கள்): சிவகிரி பாளையக்காரரை வைத்து இவர்களை பாண்டியர் என்று சொல்ல முயற்சிக்கின்றனர். இந்த ஜமீன் வன்னியர் (பள்ளி) என்றும் வன்னி மறவர் என்றும் மறவர் என்றும் வெவ்வேறு கருத்துமோதல்கள். மறவர்கள் பற்றி மேலேயே பார்த்துவிட்டோம், வன்னியர் தங்களை அக்னிகுலம் என்கின்றனர், அக்னிகுலத்திற்கும் சந்திரகுலத்திற்கும் என்ன தொடர்பு. இந்த பாளையத்தின் தோற்றத்தை பார்க்கும்போது…
Read more