Tag Archive: கூன் பாண்டியன்

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

வேளாளர்கள் சாமியார்களா? தயிர்சாதங்களா? ஓர் அலசல்

வேளாளர்கள் சாமியார் தயிர்சாதங்களா? படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? பார்த்தும் உங்களுக்கு தோன்றியிருக்கும் சாமியார் என்று! ஆனால் அது தான் இல்லை!   தன் வாள் முனையில் போர்களம் புகுந்து வெற்றி வாகை சூடி நாட்டை ஆண்ட ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ராம்சிங் 👆👆 சஷத்திரிய ராஜபுத்திர சாதியை சார்ந்தவர்! காலையில் எழுந்ததும் குளித்து,…
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more