Tag Archive: தென்காசி பாண்டியர்கள்

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

பாண்டியர்கள் மறவர் சாதி கிடையாது என்பதற்கான வரலாற்று பூர்வ சான்றுகள்

பாண்டியர்கள் மறவர் சாதி இல்லை என்பதை விளக்கும் வரலாற்று பூர்வ ஆதாரங்கள் கீழே :  மறவர் (தேவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):   பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் உருவெடுத்த மறவர் பாளையங்கள் மற்றும் சேதுபதிகளை வைத்து மறவர்கள் தங்களை பாண்டியர் என்கின்றனர்.  சேதுபதிகள்: சேதுபதி மரபினர் தங்களை ‘ரவிகுல சேகரன்’ என்று குறிப்பிட்டுளளனர். அதாவது சூரிய வம்சம் என்று….
Read more