Tag Archive: சிவகளை அகழ்வாய்வு

திராவிடம் – தமிழ் ஒன்றா? நானும் திராவிடன் என பிராமணர்கள் சொல்வதன் காரணம் என்ன? திராவிடம் வேறு! தமிழ் வேறா? ஓர் ஆய்வுக் கட்டுரை

திரமிளம் திரமிடம் திராவிடம் என்ற வார்த்தைகள் அன்றைய தமிழகத்தையும் (தமிழ்நாடு & கேரளா), பண்டைய தமிழர்களையும் மட்டுமே குறிக்க பண்டைய நூல்களில் குறிக்கப்பட்டது வரலாறு ஆகும்… ஆம்… தமிழ் தான் திராவிடம்… தமிழ் மட்டுமே திராவிடம்… ஆனால் மகாபாரதத்தில், கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து சில இடங்களில் வருகிறது என்றும், ஆக…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :  1. சைவ வேளாளர் அசைவம், முட்டை பக்கமே போக கூடாது! 2.பூண்டு, வெங்காயம்,மிளகு, இஞ்சி பட்டை , சோம்பு, கிராம்பு, லவங்கம் போன்ற தமஸ குணத்தை கொடுக்கக்கூடியவற்றை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி தினசரி உணவில் சேர்க்க கூடாது! 3. பதப்படுத்தபட்ட பொருட்களான ஐஸ்கிரிம், சாக்லெட், கேக்,…
Read more

தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!   தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர். இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும்….
Read more