Tag Archive: பாஞ்சாலங்குறிச்சி கலவரம்

தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!   தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர். இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும்….
Read more