Tag Archive: கள்ளர்கள் சோழர்களா?

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more

இன்றைய இளையதலைமுறையை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே! காதல் என்னும் ஹார்மோன் செய்யும் காமம்

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் : ……………..****……….***…………****…………. சிறுநீர், மலம், பசி போன்று அடக்க முடியாத ஒன்று தான் காமம். அந்த காமத்தின் வெளிபாடு தான் காதல். இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண்களுக்கு 15-வயது முதல் காமம் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குள் காமம்…
Read more