Tag Archive: Thuluva Vellalar Matrimonial

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் மோதலா? விரிவாக அலசுவோம்

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் சைவம் vs ஸ்மார்த்தம்  மோதல் என்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பார்த்தேன், அதில் மனுதர்மப்படி சூத்திரர்களுக்கு துறவறமும் , குரு ஸ்தானமும் கிடையாது என வரலாற்றில் ஸ்மார்த்த பிராமணர்கள் வேளாளர்களை சூத்திரர் என்று கூறி வேளாளர் vs ஸ்மார்த்தர் மோதல் நடந்ததாக அந்த பதிவில் இருந்தது! வரலாற்றில் வேளாளர்கள்…
Read more

சீவலப்பேரி பாண்டி படத்தின் உண்மையான வீரமான கதாநாயகன் யார்?

ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி ….. சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள் இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட…
Read more

செங்குந்தர் – கைக்கோளர் சாதியினருக்கான விழிப்புணர்வு பதிவு

*#செங்குந்த முதலியார் சொந்தங்களே!!!!!!* நாம் குழப்படுகிறோம்!!!!!!!! இனி நாம் வரலாற்றை *படித்து!!!! பகிர்வோம்!!!!* 1.சாதிபெயர்- *செங்குந்தர்/கைக்கோளர்* 2.பட்டம்- *முதலியார்* 3.குலத்தொழில்- மன்னர் காலங்களில் *போர்* தொழில் செய்தும் (சோழர்களின் தெரிஞ்ச_கைக்கோளப்படை), பாகுபலி போர்காட்சி (திரிசூல வியூகம்-போரின் போது குறைவான சிறந்த படைவீரர்களை கொண்டு எதிரிகளின் தலைவனை கொன்று எதிரி படையை சூரையாடி நிலைகுலைய செய்தல்),300 ஸ்பார்டன்ஸ்…
Read more

இன்றைய இளையதலைமுறையை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே! காதல் என்னும் ஹார்மோன் செய்யும் காமம்

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் : ……………..****……….***…………****…………. சிறுநீர், மலம், பசி போன்று அடக்க முடியாத ஒன்று தான் காமம். அந்த காமத்தின் வெளிபாடு தான் காதல். இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண்களுக்கு 15-வயது முதல் காமம் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குள் காமம்…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more

*வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்துகள், காரணம் என்ன?

*வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்துகள்* வெள்ளாளரில் பொண்ணையும், பையனையும் பெற்றோர்கள் ஒழுங்காக வளர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது!! காரணம் வெள்ளாளர் சாதியில் அதிகரிக்கும் விவாகரத்து தான் அதற்கு சாட்சி!!! அறுத்து கட்டும் சாதி வெள்ளாள சாதி கிடையாது!! ஒருத்தரை விவாகரத்து பண்ணிட்டு இன்னொருத்தரை கட்டுவது வெள்ளாள சாதியின் பழக்கவழக்கமே கிடையாது!!! கணவன், மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்…
Read more

வடமாவட்ட துளுவ வெள்ளாள அகமுடையார்களுக்கும் முக்குலத்து அகமுடையார்களுக்கும் சம்பந்தமே இல்லை

தேவை உடனடி நடவடிக்கை *துளுவ வேளாளர் சங்கங்கள்* விழித்துக் கொள்வோம் அண்மைக்காலமாக தென் தமிழகத்தின் போர் காவல் குடி சேர்ந்த *அகமுடைய சேர்வை* மருது பாண்டியரை வணங்குவோர் வட தமிழகத்தில் பரவியுள்ள வேளாண்குடி சார்ந்த *துளுவ வேளாளர் அகமுடையார்* இரண்டும் ஒன்றே என தவறான பரப்புரை தீவிரமாக செய்து வருகின்றனர். இது வரலாற்றுப் பிழையாகும் ஆரம்ப…
Read more

தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்

#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர் இனத்தை சேர்ந்த சேதுபதி அவர்கள் தொண்டைமானை முதுகில் குத்தி கொலை…
Read more

வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு

1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம்! வாருங்கள்! திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே சாதி ஒழிப்பை, சாதி கலப்பை ஏற்படுத்த துணிகிறார்கள்!!!! அடிமுட்டாள்வாதிகள்!!!  …
Read more