பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
……………..****……….***…………****………….
சிறுநீர், மலம், பசி போன்று அடக்க முடியாத ஒன்று தான் காமம். அந்த காமத்தின் வெளிபாடு தான் காதல்.
இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண்களுக்கு 15-வயது முதல் காமம் தொடங்கி விடும்.
அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குள் காமம் மிக உச்ச கட்டம் அடையும்.
அந்த காமத்தை சாதி, மதம், குடும்ப கௌரவம், பெற்றோர் பாசம், நேசம், படிப்பு, வேலை,ஆன்மீகம் மற்றும் இதர காரணங்களை கூறி அடக்கி விட முடியாது.
பெற்றோரா? காமமா? என்று போட்டி வரும் போது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணும் காமத்தை தான் தேர்வு செய்வார்கள்.
எனவே உங்களது பெண்ணுக்கு 18வயது, ஆணுக்கு 21வயது வந்தவுடன் திருமணம் செய்து விடுங்கள். திருமணத்திற்கு பின் படிக்கட்டும். படித்து நல்ல வேலைக்கு செல்லட்டும்
இல்லை முடியாது; எனது மகள் அல்லது மகனை படிக்க வைத்து வேலை வாங்கிய பின் தான் திருமணம் செய்து வைக்க போகிறேன் என்று நினைத்தால்…
அவர்கள் ஒருவேளை நாடக காதலில் விழுந்து யாரையாவது கூட்டி வந்து நின்றால் ஏற்று கொள்ளுங்கள்.
அல்லது
பிடிக்கவில்லை என்றால் சட்டபடி அவர்களுடைய சொத்து உரிமையை ரத்து செய்து ஏதாவது புண்ணிய தலங்களுக்கு சென்று தலை முழுகி விடுங்கள்.
தயவுசெய்து கத்தியை மட்டும் தூக்காதீர்கள். உங்கள் பக்க நியாயத்தை கேட்க இந்த நாடும், சட்டமும், அரசியல்வாதியும் தயாராக இல்லை.
உங்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க இந்தியாவில் மிகப் பெரிய அமைப்பே இயங்கி கொண்டு இருக்கிறது.
உங்களுக்கு மீதி உள்ள மகன் அல்லது மகள் எதிர்காலத்தை நினைத்து அமைதி வழி செல்லுங்கள்.
உங்கள் சொத்து கிடைக்கவில்லை என்றவுடன் ஆறு மாதத்தில் அந்த நாடக காதல் முறிந்து உங்கள் முன்னாள் வாரிசு நடுத்தெருவில் நிற்கும்.
அவர்களை மறுபடியும் உங்கள் முட்டாள் தனமான பாசத்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒரு மாவட்டத்திற்கு இப்படி ஒரு பத்து பேர் நடுத் தெருவில் நின்றால் அத்துடன் தமிழகத்தில் நாடக காதல் முடிவடையும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் முன்னாள் வரிசை பாசத்தை காட்டி ஏற்றுக் கொண்டால் உங்கள் குடும்பத்தில் மறுபடியும் ஏழரை நாட்டு சனியன் எட்டு போட்டு ஏறும். உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது.
எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







