Tag Archive: ஸ்மார்த்த பிராமணர்

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை

காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி‌.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும்,…
Read more

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் மோதலா? விரிவாக அலசுவோம்

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் சைவம் vs ஸ்மார்த்தம்  மோதல் என்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பார்த்தேன், அதில் மனுதர்மப்படி சூத்திரர்களுக்கு துறவறமும் , குரு ஸ்தானமும் கிடையாது என வரலாற்றில் ஸ்மார்த்த பிராமணர்கள் வேளாளர்களை சூத்திரர் என்று கூறி வேளாளர் vs ஸ்மார்த்தர் மோதல் நடந்ததாக அந்த பதிவில் இருந்தது! வரலாற்றில் வேளாளர்கள்…
Read more

மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்யும் உணவு முறைகள்! மூப்பெரும் குணங்கள் சாத்வீகம், ரஜஸ்,தமஸ்

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம் 2) நிமித்த தோஷம் 3) ஸ்தான…
Read more

ஸ்மார்த்த பிராமணர்களிடம் இருந்து ஆதிசைவர்களையும், சைவ ஆகமங்களையும் காக்க போராடுவோம் வாருங்கள்

சைவசமயத்திற்கு வந்துள்ள சோதனைகள் 1) சைவ முதல்வன் என்று அருணகிரிநாதர் போற்றும் திருஞானசம்பந்தப்பெருமானின் இல்லம் ஸ்மார்த்தமத சங்கரமடத்தின் நிர்வாகத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை. 2) சைவக்கோயில்களில் சிவாகமவிரோதமாக, ஸ்மார்த்தமத ஆச்சாரியரான ஆதிசங்கரருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை. 3) சைவக்கோயில்களை சைவசமயத்திற்கு சம்பந்தமேயில்லாத ஸ்மார்த்தமத காஞ்சி சங்கரபீடம் நிர்வாகம் செய்துவருகின்றமை. 4)திருவாசகம்,சிவஞானபோதம்,தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் என்று சைவ நூல்களுக்கு…
Read more

இந்திய மொழியான சமஸ்கிருதம் கற்போம்

தமிழகத்தில் சம்ஸ்கிருத வெறுப்பை தர்க்க அறிவே இல்லாமல் பரப்புகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அதில் தலையாய பணியை ‘திராவிட செம்மல்’ சு.வெங்கடேசன் எம்.பி செய்து வருகிறார். ஆனால் காம்ரெட்டுகளின் உதாரண பூமியான கேரளாவில் வேறு பேசுகிறார்கள்.ஸ்ரீஆதிசங்கரர் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் பிணராயி கலந்து கொண்டு அவராற்றிய உரையை கவனியுங்கள்..👇 ————————– || சம்ஸ்கிருதம் நமது நாட்டின் புராதன அறிவுஜீவிதப்…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more