Tag Archive: கொண்டையங்கோட்டை மறவர்

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

தென்பாண்டி நாடு எனப்படும் திருநெல்வேலியில் உள்ள சங்ககால நாட்டு பெயர்கள்

திருநெல்வேலியின் சரித்திர கால பெயர்கள்; பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி “மேல்வேம்ப நாடு” “கீழ்வேம்ப நாடு” என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி “கீழ்வேம்ப நாடு” என்பதாகும். மேலும் நெல்லைக்கு “சாலிப்பதியூர்” என்கிற பெயரும் இருந்துள்ளது. அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு. அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

சீவலப்பேரி பாண்டி படத்தின் உண்மையான வீரமான கதாநாயகன் யார்?

ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி ….. சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள் இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட…
Read more

கொடியன் குளம் கலவரம் : மறவர் – பள்ளர் சாதி சண்டையின் விளைவா?

கொடியன் குளம் கலவரமும் உண்மை தன்மையும்:-மூன்று மறவர் கொலை ————————————————————-   தூத்துக்குடி மாவட்டம் “கொடியன் குளம்” பள்ளர் சமூகம் அதிகம் வசிக்கும் ஊர். அந்த ஊரில் மறவர்கள் சுமார் 10 குடும்பம் தான் வசித்தார்கள். . 1995-ல் மூன்று மறவர்கள் பள்ளர் சமூகத்தால் கொல்லப்பட்டார்கள். இதனால் கொலை செய்தவர்களை கைது செய்ய போலீஸ் தரப்பு…
Read more

நாடக காதலால் பெண்களுக்கும், அவளின் பெற்றோருக்கும் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நாடக காதல் எப்படி நடத்தப்படுகிறது

#நாடககாதல் #எச்சரிக்கை_பதிவு_பெண்களுக்கு நாடகக் காதல் கும்பலிடமிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தனியார் இடத்தில் வேலை பார்க்கும் பெண்கள் பல இடங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் ! உங்களை சீரழிக்க ஒரு இனமே காத்துக் கொண்டிருக்கிறது. இருக்க இடம் இருக்காது , சமைக்க பாத்திரம் இருக்காது , கழிப்பிட வசதி இருக்காது,…
Read more

நாடார்கள் என்று அழைக்கப்படக்கூடிய சாணான்கள் தாழ்த்தப்பட்டவர்களா? உயர்ந்தவர்களா?

💥💥 நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!   நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும். திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல்…
Read more

பாண்டியர்கள் மறவர் சாதி கிடையாது என்பதற்கான வரலாற்று பூர்வ சான்றுகள்

பாண்டியர்கள் மறவர் சாதி இல்லை என்பதை விளக்கும் வரலாற்று பூர்வ ஆதாரங்கள் கீழே :  மறவர் (தேவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):   பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் உருவெடுத்த மறவர் பாளையங்கள் மற்றும் சேதுபதிகளை வைத்து மறவர்கள் தங்களை பாண்டியர் என்கின்றனர்.  சேதுபதிகள்: சேதுபதி மரபினர் தங்களை ‘ரவிகுல சேகரன்’ என்று குறிப்பிட்டுளளனர். அதாவது சூரிய வம்சம் என்று….
Read more

பாண்டியர்கள் என்ன சாதி? மறவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதற்கான காரணங்கள்

*பாண்டியர்களை மறவர்கள் (தேவர்) உரிமை கொண்டாடுவது எவ்விதத்திலும் நியாமில்லை* காரணங்கள் : 1. மறவர்களுக்கு குலம் என்பது கிடையாது, ஆனால் பாண்டியன் சந்திர குலத்தை சார்ந்தவன், குலம் இல்லாத மறவர் குலம் உடைய பாண்டியனை உரிமை கோருவது வெட்க கேடானது 2. பாண்டியன் மனுதர்ம ஆட்சியாளன், அதாவது பிராமண, சஷத்திரிய, வைசிய, சூத்திரர் வர்ணத்தை தன்…
Read more