Tag Archive: கருணீகர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

வேளாளர்களும் சைவ உணவு பாரம்பரியமும்! வேளாளர்கள் சைவர்களே!

*சைவ ஹோட்டல்கள் யாருக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது?* வேளாளர்கள் உணர்வார்களா? ஹோட்டல்களில் பெரும்பாலும் தற்போது துரித உணவு, சைனீஸ் உணவுகள், புலாலில் விதவிதமான ரகங்கள் பார்த்தவுடன் பூரிக்கும் பெயர் மற்றும் மசாலா வாசனை என இப்படி இருக்க, சைவ ஹோட்டல்கள் இன்றளவும் உயிரோடு உள்ளது என்றால் அது பிரமிக்க வேண்டும். யார் சைவர்? வேளாளரே சைவர் வேளாளர்…
Read more

நாடார்கள் என்று அழைக்கப்படக்கூடிய சாணான்கள் தாழ்த்தப்பட்டவர்களா? உயர்ந்தவர்களா?

💥💥 நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!   நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும். திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல்…
Read more

வெள்ளச்சி – வெள்ளாளச்சி வார்த்தைகளுக்கு வரலாற்று ரீதியாக அர்த்தம் தெரியாமல் பிதற்றும் அஃறிணை சாதியினருக்கு செருப்படி!!!!

வெள்ளச்சி  –  வெள்ளாளச்சி என்று இரண்டு வார்த்தைகளின் வரலாறு தெரியாமல் போட்டு குழப்பி தவறாக வெள்ளாளர்கள் மீது  காழ்புணர்ச்சியோடு செயல்படும் அஃறிணை மனம் கொண்ட சாதியினர் அனைவருக்கும் செருப்படி பதில்கள் வரலாறு தெரியாத அஃறிணை சாதியினருக்கு செருப்படி பதில்கள்!துளுவ வேளாளர் – கங்கா குலம்,Kshatriya   வரலாறு தெரியாமல் பொய்யுரை பரப்பி வரும் பரதேசிகளுக்கு தான்…
Read more