Tag Archive: அய்யனார்

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம் :

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம் :  1.சாக்கடை சுத்தம் செய்வது கூடாது 2.குப்பை அள்ளுவது கூடாது 3.அடுத்தவர் வீட்டுக்கு வீட்டுக்கு வீட்டு வேலைக்கு போக கூடாது 4.அடுத்தவர் வீட்டில் பாத்ரூம் கழுவ கூடாது 5.விபச்சார தொழில் செய்ய கூடாது,விபச்சார புரோக்கராகவும் இருக்க கூடாது 6.முடிவெட்டும் தொழில் பக்கம் போக…
Read more

சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி. “தாவரங்கள் கூட உயிரினம் தான்… தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது… நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?” வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more