Tag Archive: நாயன்மார்கள்

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more

வெள்ளாளர்கள் பின்பற்ற வேண்டிய சைவ சமய நெறிமுறைகள், கோட்பாடுகள், பண்பாடுகள் :

#வெள்ளாளர்_தனிமதம் #வேளாளர்_தனிமதம் என்ற Hastag டூவிட்டரில் மட்டும் 10 லட்சம் டூவிட்டுகளுக்கு மேல் வேளாளர்களால் பகிரப்பட்டது, முகநூல், you tube, WhatsApp தளங்களிலும் #வெள்ளாளர்_தனிமதம் என்பது மிகஅதிகமாக பதிவிடப்பட்டது, வரவேற்ப்புக்கூறியது, #வெள்ளாளர்_தனிமத கோட்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டியவை 1.வெள்ளாளர்கள் அனைவரும் பல்வேறு விதமான தீட்ஷைகள் எடுக்க வேண்டும் 2. சிவ மதத்தின் அடையாளமான *ருத்ராட்சத்தை* அனைத்து வெள்ளாளர்களும்…
Read more

சாதி கலப்பு திருமணத்தை பண்டைய காலம் தொட்டு எதிர்த்து வரும் வெள்ளாளர்கள், அதன் வரலாறு

#வேளாளர் #வரலாறு.. #சோழதேசத்து #இனக்காவலர்கள்..⚔️⚔️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ சோழ தேசத்து மூத்த குலம் வேளாளர் குலம்..அரசனுக்கு பெண் கொடுக்கும் உரிமை ஏற்றவர்களே இந்த வேளாளர்கள் ஆவர்.  ஒரு முறை சோழமன்னன் திருக்கடையூர் சாஸ்திரிகள் சொல்லுக்கிணங்க பட்டீஸ்வரத்தில் சோழ மாளிகை கட்டுவதற்காக திருக்கடையூர், தில்லையாழி,காரைக்கால், நாகூர் வழியாக கடைசியில் திருவாரூர் எனும் ஆரூருக்கு வந்தான். அப்போது அங்கு தியாகசாம்பான்( சாம்பவ…
Read more