Tag Archive: சென்னை

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//   முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!   அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!     முதலில் //கவுண்டர்//…
Read more

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :    1.சைவ வேளாளர் (பிள்ளை )  2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்  3.தொண்டை மண்டல சைவ வேளாளர்  4.சைவ குருக்கள்  5.சைவ ஓதுவார்  6.சைவ தேசிகர்  7.சைவ கவிராயர்  8.சைவ காணியாளர்  9.சைவ செட்டியார்  10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்  11.ஓபா.சி வேளாளர்  12.சமண சமயத்தை சார்ந்த…
Read more

சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras

111 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :   1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல சைவ…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :   *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.   உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.   வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more

பாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன? சிறிய அலசல்

*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :      1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்      2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…
Read more

அகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் ?

 ஏன்ய்யா #அகமுடையார்அரண்  அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா?      உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே  பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்!!!!   1.பாலமுருகன் மற்றும் விஜயக்குமார் நீங்க இருவரும் துளுவ வெள்ளாளரா? அகமுடையாரா? உண்மையை சொல்லனும்!!…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா?

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது   தொடர் பதிவு : 1 :   முதலில்  எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று  சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று…
Read more