*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :

1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்
2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக வடதமிழகத்தில் தூக்கிபிடித்ததால் பத்திரிக்கையாளர் ரவீந்தின் துரைச்சாமி கூறியது போல் வடதமிழகத்தில் வாழும் மற்ற சாதிகளான வெள்ளாள முதலியார், வெள்ளாள பிள்ளை, வெள்ளாள கருணீகர், கைக்கோளர், செங்குந்தர், அகமுடையார், பறையர் சாதி ஓட்டுகள் அதிமுக விற்கு விழவில்லை!!!
3.தினகரனின் ஓட்டு பிரிப்பு வேலைகளும், திமுக விற்கு ஆதரவாக தினகரன் ஆதரவாளர்கள் செயல்பாட்டு அதிமுக ஆட்சியை கலைக்க திமுக விற்கு தினகரன் குரூப் ஓட்டு போட்டதும் ஒரு காரணம்

4.தங்களுடைய மாண்பை காக்கும் தங்களுடைய சாதி பெயரான வேளாளர் என்ற பெயரை பட்டியலின சமூகமான பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என வழங்குவோம் என வாய் க்கு வாய் முதல்வர் எடப்பாடி கூறி கொண்டுயிருந்ததால் அவர் சாதியை சார்ந்த கொங்கு வேளாளர் இளைஞர்களே எங்கே நம்முடைய சாதி பெயர் அடுத்த சாதிக்கு சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொங்குவில் எடுத்துள்ளனர்!! தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழகூடிய வெள்ளாள பிள்ளைமார், வெள்ளாள முதலியார், செட்டியார் சாதி இளைஞர்களும் கூட இதை நிலைப்பாட்டில் இருந்துள்ளனர்
5.கமலஹாஷனின் ஓட்டு பிரிப்பு வேலைகள் அதிமுக விற்கு சாதகமாகவும் திமுக விற்கு பாதகமாகவும் அமையும் என்று பார்த்தால் தலைகீழாக அதிமுக விற்கு பாதகமாகவும் திமுக விற்கு சாதகமாகவும் அமைந்து விட்டது!!!

6. கிறிஸ்த்துவ, மூஸ்லீம் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் திமுக விற்கு விழுந்தது திமுகவிற்கு பெரும் பலமாக அமைந்துவிட்டது
7.தென்தமிழகத்தில் புதிய தமிழக கட்சியை சார்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக + பாஜக தலைமை தூக்கி வைத்து கொண்டாடியதால் கிருஷ்ணசாமி மற்றும் அவர் சார்ந்த சாதியை சார்ந்தவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற சாதிக்காரர்கள் அதாவது தேவர், நாடார், வேளாள /வெள்ளாள பிள்ளைமார், செங்குந்தர், ராஜீஸ், நாயக்கர், ரெட்டியார் சாதி மக்கள் அதிமுக + பாஜக மேல் உள்ள கோவத்தில் திமுக பக்கம் சென்று விட்டனர்!!!!

8.அதிமுக வின் தலைமை தான் அதிமுக வெற்றி பெற வேண்டும் என வேலை செய்ததே தவிர அதிமுக அடிமட்ட நிர்வாகிகளை திமுக, தினகரன் கட்சிக்காரர்கள் தெளிவாக விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள்!!! அவர்களை கண்டறிந்து களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதிமுக தலைமை!!!!
பத்திரிக்கையாளர்
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







