Tag Archive: கவுடா

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :   *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.   உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.   வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு…
Read more