தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு.
கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் என்பதை தைரியமாக சொல்லி உள்ளார் இயக்குநர். இந்த திரைப்படம் தமிழில் எடுத்தால் படம் எங்கும் ஓடி இருக்காது.
தலீத்கள் மட்டுமே வாழவேண்டும் மற்றவர்கள் அதற்கு பலிகொடுக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொன்ன martin prakkat க்கு தமிழன் என்ற முறையில் கிரேட் சல்யூட்.. அனைவரும் இந்த திரைப்படத்தை பாருங்க. அமேசான் ப்ரைம்ல இருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *