*வெள்ளாளர்களின் கடமை* :
நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி கூறும் தகவல் :
*பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*
என்று கூறும்
இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்
*ஆதிசைவசிவாச்சாரியார் (எ) சிவபிராமணர் (எ) ஆதிசைவர் (எ) பட்டர்* ஆவர்!!!!
இவர்கள் சைவ ஆகம முறைப்படி சிவன் கோவிலில் மட்டுமே பூஜையில் ஈடுபடுவோர்!!!!
பிராமணர் என்பது வர்ணமே ஒழிய சாதி கிடையாது!!!
பிராமணரில் பல்வேறு சாதிகள் உள்ளன, அந்த பல்வேறு பிராமண சாதியில் இந்த ஆதிசைவசிவாச்சாரியார்கள் மட்டுமே வெள்ளாளர்கள்!!!!

மற்றவர்களான ஐயங்காரில் வடகலை ஐயங்காரோ? தென்கலை ஐயங்கரோ?
அல்லது ஐயர்களோ
மேலும் பல்வேறு பிராமண சாதிகள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ளன அவற்றில் சில கீழே
கவுட சாரஸ்வத் பிராமணர்,
கொங்கணஸ்த் பிராமணர்
தேசஸ்த் பிராமணர்
பிரிகச்சரணம்
ராஜ்புட் பிராமணர்
தாகூர் பிராமணர்
தெலுங்கு பிராமணர்
என பல்வேறு பிராமண வர்ணத்தில் சாதிகள் உள்ளன, அவற்றில் வெள்ளாள பிராமண சாதி என்பது இந்த ஆதிசைவசிவாச்சாரியார் மட்டுமே!!!
இந்த ஆதிசைவசிவாச்சாரியார்களுக்கும் பல்வேறு கோத்திரங்கள் உண்டு
ஆதிசைவ சிவாச்சாரியர்களின்
கல்வெட்டுகள் இவர்களை ஏர் கலப்பை ஐயன் என்றே அழைக்கும்

இவர்களுக்கு உரியது திருமேழி அதனாலேயே இவர்கள் திருமேழியர் என்று அழைக்கப்படுவார்கள்
மேழி என்பது ஏர்கலப்பையை குறிக்க கூடியது என்பது வெள்ளாளர்கள் அனைவரும் அறிந்ததே!!!
அதனால் வெள்ளாளர்கள் தங்களது திருமண நிகழ்ச்சி, புதுமனை புகுவிழா என எந்தவித விஷேஷங்களும், கோவில் விழாக்கள், கும்பாவிஷேகம் போன்றவற்றிற்கு இந்த சிவன் கோவிலில் சைவ ஆகமப்படி பூஜை செய்யக்கூடிய ஆதிசைவசிவாச்சாரியர் (எ) பட்டர்களையே
வெள்ளாளர்கள் அழைக்க வேண்டும்!!
ஐயர், ஐயங்கார்களை அல்ல!!!
இந்த ஆதிசைவசிவாச்சாரியர்களை பாதுகாக்க வேண்டியது, அவர்களுக்கு உதவ வேண்டியது, அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியதும் கூட வெள்ளாளரின் கடமையாகும்!!!!
ஆதிசைவசிவாச்சாரியார்களே தாங்கள் வெள்ளாளர்கள் தான் என்பதே அவர்களும் மறந்தும் விட்டனர், நாமும் மறந்து விட்டோம்!! ஆனால் வரலாறு மாறாது, உண்மை மாறாது, உண்மை மறையாது,

ஆதிசைவசிவாச்சாரியார்களிடமும் வரலாற்றை ஆதார பூர்வமாக அவர்களிடம் எடுத்து கூறி அவர்களையும் வெள்ளாள சாதிக்குள் அமைப்புக்குள் இயக்கத்திற்குள் கொண்டு வர வேண்டியது நமது வெள்ளாளர் ஒவ்வொருவரின் கடமையாகும்!!!!
வெள்ளாளர்கள் இந்த பதிவை வெள்ளாள சாதி குழுக்களிலும் மற்றும் பல்வேறு வேறு வேறு எந்த குழுவானாலும் பகிருங்கள்!!
நன்றி
வெள்ளாள / வேளாள – கவுண்டர், முதலியார், செட்டியார், பிள்ளை, குருக்கள், ஓதுவார், தேசிகர், நயினார், ஆதிசைவசிவாச்சாரியார் (எ) ஆதிசைவர் (எ) பட்டர் (எ) சிவபிராமணர்
மேலும் வெள்ளாளர் பற்றிய சந்தேகங்களுக்கு தகவலுக்கு
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







