Tag Archive: தமிழர்கள்

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சரியா? தவறா? — பகவத் கீதை கூறுவது என்ன!!!!

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறானது என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை!!!!! தொடர் பதிவு  : 2  பாரதிய ஜனதா கட்சிக்கு வாஜ்பாய் அவர்களின் தலைமை விட்டு போனதில் இருந்தே ஒட்டுமொத்த இந்துத்துவாவின்  உண்மையான ஆரம்பகால சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ், பாஜக உட்பட்ட அனைத்து இந்துத்துவா அமைப்புகளும் கை கழுவி விட்டு இந்து தர்மத்திற்கு எதிராக…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா?

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது   தொடர் பதிவு : 1 :   முதலில்  எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று  சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று…
Read more