Tag Archive: நாகர்

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகளை பார்ப்போம் வாருங்கள் :

  #மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகள் 1) அரசர் என்போர் வர்ணகுடியினர் (சதுர் வர்ணம்).  அவர்கள் திணைக்குடிகளாக ஐந்திணையில் வகைப்படுத்தப்படும் குடிகளாக இருக்கமாட்டர். (நால்) வர்ண குடிகள்: அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மாந்தர்.  (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 976 – “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”) 2) நால் வர்ணமும் ஒரே மரபில்…
Read more

அறந்தாங்கி கருணாகர தொண்டைமான் என்ன சாதி?

#வெள்ளாளர்களின் #தொண்டைமான் பட்டத்தை திருடிய #கள்ளர்களின் #புதுக்கோட்டைகள்ளர்குலதொண்டைமான் வரலாறு #சூரியகுலத்தை சார்ந்த #காசியப்பகோத்திரத்து #அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலை_கூற்றத்து_வேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது…
Read more