வடமாவட்ட துளுவ வெள்ளாள அகமுடையார்களுக்கும் முக்குலத்து அகமுடையார்களுக்கும் சம்பந்தமே இல்லை

தேவை உடனடி நடவடிக்கை
*துளுவ வேளாளர் சங்கங்கள்* விழித்துக் கொள்வோம்

அண்மைக்காலமாக தென் தமிழகத்தின் போர் காவல் குடி சேர்ந்த *அகமுடைய சேர்வை* மருது பாண்டியரை வணங்குவோர் வட தமிழகத்தில் பரவியுள்ள வேளாண்குடி சார்ந்த *துளுவ வேளாளர் அகமுடையார்* இரண்டும் ஒன்றே என தவறான பரப்புரை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இது வரலாற்றுப் பிழையாகும் ஆரம்ப நிலையிலேயே இந்த நச்சைக் களையெடுக்காமல் விட்டால் *துளுவ வேளாளர்* என்ற ஒரு இனமே இல்லை என சாதிக்க முற்படுவர்.

ஏற்கனவே பலர் *வேளாளர்* பட்டத்தை கள்ளத்தனமாய் கைப்பற்றியதை போல..
துளுவ வேளாளர் அகமுடையார் என எண்ணி தென் தமிழகத்தின் அகமுடையாருடன் திருமண சம்பந்தம் வைத்துக்கொண்டு அல்லல்படும் *பெண்களைப்* பெற்றவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. இனி துளுவ வேளாளர் சமுதாயத்தை சார்ந்த அனைவரும் தாங்கள் அல்லது தங்கள் குழந்தைகளின் சாதி சான்றிதழில் *துளுவ வேளாளர்* என்று மட்டும் போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள துளுவ வேளாளர் அகமுடையார் சங்கம் என்று போட்டிருக்கும் அனைத்து சங்கங்கள் பெயரையும் *துளுவ வேளாளர் சங்கம்* என்ற பெயரை சட்ட மாறுதலோடு மாற்றி போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்

 

இதற்கு ஒரே தீர்வு *அனைத்து துளுவ வேளாளர் சங்கங்களும்* ஒன்றுகூடி கலந்தாய்ந்து அகமுடையார் சேர்வை தலைவர்களை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டுகிறோம்.
காலம் கடைசி நாள் மிகப் பெரிய இனக் கலவரமாக இது மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் தாமதித்து முடிவெடுக்காமல் பழியை சுமக்க வேண்டாம்.

*S. J. பிரகாஷ் முதலியார் M. A.,*
*S. R. லோக சந்துரு முதலியார் M. A. B. L. M.S.W*

 

*அனைத்து முதலியார் சங்கம்.*

*முதல் குரல்* வாட்ஸ்அப் வடிவிதழ் சென்னை

🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏

மேலும் தொடர்புக்கு சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *