Tag Archive: செழியத்தரையன்

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள் 1. ஆணை வழி நிற்றல் சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் ! 2. மாண் வினை தொடங்கல் பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது!  3.கைக் கடனாற்றல் &பிறருக்கு உதவி…
Read more