Tag Archive: Mami Rathnam In பொன்னியின் செல்வன்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள் 1. ஆணை வழி நிற்றல் சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் ! 2. மாண் வினை தொடங்கல் பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது!  3.கைக் கடனாற்றல் &பிறருக்கு உதவி…
Read more