
இடையரும் (யாதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்) கூட, தாங்கள் யதுவமிசம் என்றும் சந்திர வம்சத்தில் இருந்து கிளைத்தோம் என்றும் பாண்டியர்களை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். முதலில் இவர்கள் கோனாரா யாதவரா?
ஏனெனில், சரியான புரிதலின்றி இவர்கள் திணறிவருவதோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் இனமென்று பகவானுக்கே இழுக்கை தேடித்தர முயற்சிக்கின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது யதுகுல க்ஷத்ரியர் வசுதேவனுக்கு, வளர்க்கப்பட்டதோ கோவைசியர் நந்தகோபாலனால், இப்போது இவர்கள் யதுகுலமா இல்லை, ஆயர் குலமா? கிருஷ்ணர் ஆயர்பாடியில் வளர்ந்து அவர்களை காத்ததாரே அன்றி அவர் மரபு இடைத்தொழில் அல்ல அரசுபுரிவதே யாகும்.
ஏனெனில், சரியான புரிதலின்றி இவர்கள் திணறிவருவதோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் இனமென்று பகவானுக்கே இழுக்கை தேடித்தர முயற்சிக்கின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது யதுகுல க்ஷத்ரியர் வசுதேவனுக்கு, வளர்க்கப்பட்டதோ கோவைசியர் நந்தகோபாலனால், இப்போது இவர்கள் யதுகுலமா இல்லை, ஆயர் குலமா? கிருஷ்ணர் ஆயர்பாடியில் வளர்ந்து அவர்களை காத்ததாரே அன்றி அவர் மரபு இடைத்தொழில் அல்ல அரசுபுரிவதே யாகும்.
இந்த விளக்கம் கெட்ட இவர்கள் வேளிர் வழிவந்தோர் என்கிறனர் ஆதாரம் கேட்டால் வேளிர் கிருஷ்ணர் வழிவந்தோர் என்றும் சரி கிருஷ்ணர் வழிவந்த வரலாறை கேட்டால் வேளிர் நாங்கள் தானே அதனால் என்கின்றனர், வேளிர் யார் என ஸ்ரீமான் இராகவைய்யங்கார் தெளிவுற தம் நூலில் குறிப்பிடுவதோடு, சென்ற தலைமுறை வரை புறநானூற்றில் குறிக்கப்பட்ட இவ்வேளிர் (நற்குடி வேளாளர்) குல இருங்கோவேள் மரபினர் பட்டம் கட்டி வந்துள்ளனர். சென்ற இரண்டு அல்லது ஒரு தலைமுறைக்கு முன் இந்த திடீர் வேளிர்களை காணவில்லை. இன்னும் சிலர், கோன் என்றால் அரசன் அதனால் கோனார் என்பதால் நாங்கள் அரசன் என்கின்றனர். கோ – மாடு, மேய்ச்சல் சமூகத்தராதலால் (shepherds) இப்பெயர் எனும் புரிதல் கூட இல்லை. முல்லை நிலத்திலும் இடையர் கீழோரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]() |
| வேணுவனபுராணம் (வேண்டவளர்ந்த சருக்கம்) |
திருநெல்வேலி தலத்தின் புராணத்தை விளம்பும் வேணுவனபுராணம், பாண்டியனை தென்னவன், முத்தமிழ் தெரிந்தவன், ‘சந்திரகுல தீபன்’ என்கிறது.அப்படியான பாண்டிய வேந்தன் மாறனுக்கு நாள்தோறும் குடம் நிறைய அரண்மணைக்கு பால்சுமந்து செல்பவன் இராமகோனார், கல்லால் தடுக்கிவிடப்பட்டு எஞ்சிய பாலை கொண்டு சந்திரகுல வேந்தனது மனைக்கு வந்து, நேர்ந்ததை சொல்ல பின் பாண்டியன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டெடுத்தான் என்று தெளிவுற, பாண்டியனையும், கோனாரையும் பிரித்து காட்டுகின்றது. இங்கு யதுகுலம், வேளிர், ஏன் யாதவர் என்று கூட கோனாரான இடையரை குறிக்கவில்லை, மாறாக பொதுவர் (இடையர்) என்கிறது. மேலும், தமிழ் இலக்கியங்களிலும் எங்கும் இவர்கள் யதுகுலம் என்றோ சந்திரகுலம் என்றோ குறிப்பிடப்படவில்லை. இவர்களா பாண்டியர்?

———>> பாண்டியம் மீளும்
மேலும் தொடர்புக்கு ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758









வரலாறு முழுவதும் தெரிந்த பிறகு இதை பற்றிய விவரங்களை தாங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்கலாமே இவ்வாறு அரைகுறை வறலாற்றை வைத்து ஒன்றை தாங்கள் கூர இயலாது இதுபோன்று வேறு எங்கும் கூறுதல் கூடாது என வன்மையாக கண்டிக்கிறோம்.