*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?*
திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள்,

*வேளாளர்களின் மதம் :பாசுபத சிவ மதம்*
*வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்*
ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென சமய குருமார்கள் தனியாக இருப்பார்கள்.
உதாரணம் *பறையர்களுக்கு சமய குருமார்கள் வள்ளுவர்கள்*.
*பள்ளர்களுக்கு சமய குருமார்கள் விஸ்வகர்மா*
இதுபோன்று அனைத்து ஜாதிகளுக்குமே தனக்கென சமய குருமார்களை தனித்தனியாக கொண்டிருப்பார்கள். அவர்களே அந்த ஜாதினருக்கு தீக்சை வழங்குவாரகள்.
வேளாளர்களின் குருமாரான ஆதி சைவ சிவச்சாரியர் போய் ஒரு பள்ளருக்கோ, பறையருக்கோ தீக்சை வழங்க மாட்டார்கள்.
*வைணவர்களின் சமய குருமார்களை ஜீயர் என்று அழைப்பார்கள்*
ஆனால் இன்றோ நாம் எல்லாம் இந்துக்கள் என்று கூறி அந்த அந்த குருமார்களின் பாரம்பரியத்தை ஒழிக்கும் வேலையில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் இறங்கியுள்ளது.
*வேளாளராய் பிறந்த ஒவ்வொரும் தங்களின் குருமார்களான ஆதிசைவ சிவாச்சாரியர்களை போற்றி காக்க வேண்டிய கடமை உள்ளது* ,
இவர்களுக்கே அனைத்து சிவாயலங்களிலும் அர்ச்சகர் ஆகும் உரிமை உள்ளது. இன்று வரை தமிழகத்தில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கோவில்களை தவிர பெரும்பாண்மையான சிவன் கோவில்களில் ஆதி சைவ சிவாச்சாரியர்களே அர்ச்சகர்களாக உள்ளார்.
தி.மு.க வின் அனைத்து ஜாதினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற முடிவு புதியதது அல்ல அவர்கள் பதினைந்து வருடம் முன்பே இதற்கான அரசானையை போட்டுவிட்டார்கள்.
ஆனால் இந்துக்களின் காவலர் என்று சொல்லும் பா.ஜ.க வேளாளர்களை வஞ்சித்தது போதாது என்று தற்பொழுது பெண்களை அர்சகர் ஆக்குவதாக கூறி வேளாளர்களின் குருமார்காளை கோவிலை விட்டு அப்புற படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்கள்.
இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்படபோவது வேளாளர்களின் குருமார்களே.
ஆகையால் வேளாளர்கள் தங்களை தனிமதமாக பாசுபத மதம் என்று ஆணை வாங்குவதே இது போன்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கம்.
நாங்கள் இந்துக்கள் இல்லை
#வெள்ளாளர்_தனிமதம்
*ஆகம விதிகளுக்கு எதிராக செயல்படும் திமுகவையும், அதற்கு துணை போகும் பாஜக, இந்துத்துவாவையும் வெள்ளாளர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்,*

*தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758*







