Tag Archive: சேதுபதி

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

பெரிய மருதுவின் மரண வாக்குமூலம், வேலுநாச்சியார், சிவகங்கை சீமை, சின்ன மருது

*முக்குலத்து அகமுடையார்களிடம் இருந்து துளுவ வெள்ளாளர்களை காப்போம்* *போலி வரலாறு பேசும் மருதுசேனை, அகமுடையார் அரண் அமைப்புகளுக்கு வன்மையான கண்டனங்கள்* ஏதோ மருது சகோதரர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் போல சித்தரிப்பதும், அகமுடையார்கள் போர்குடிகள் போல் சித்தரிப்பதும் நகைப்புக்குரியது,   ஆங்கிலேயர்களிடம் பெரிய மருது கூறிய மரண வாக்குமூலத்தை சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி…
Read more

துளுவ வேளாளர்களுக்கும் முக்குலத்து அகமுடையார்களுக்கும் சம்பந்தம் இல்லை

*துளுவ வெள்ளாளர்களுக்கும் முக்குலத்து அகம்படி (அகமுடையார்) சாதிக்கும் சம்பந்தம் இல்லை* வெள்ளாளர்கள் விழித்துகொண்டு துளுவ வேளாளர்களை காப்போம்! அகமுடையார் என்னும் தீடிர் தலைகீழ் போர்க்குடி : அகம்படி (அகமுடையார்) என்பதின் பொருள் என்ன : காவலாளி, பணியாள், அதாவது அரண்மனை காவல், கோவில் காவல், மாட்டு கொட்டகை காவல் போன்ற காவல் பணி செய்வோர், ஆக…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more