Tag Archive: மருது சேனை

கொங்கு வெள்ளாளர் இல்ல பாரம்பரிய திருமண சீர்முறைகள் :

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்:   1.மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல் 2. மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல் 3. திருமண நாள் குறித்தல் 4. அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல் 5. நிச்சயதார்த்தம் 6. இரு வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றி திருமணம் உறுதி செய்தல். 7. அருமைப்பெரியவர் கணபதிக்கு பூசைசெய்து புடவையை…
Read more

பெரிய மருதுவின் மரண வாக்குமூலம், வேலுநாச்சியார், சிவகங்கை சீமை, சின்ன மருது

*முக்குலத்து அகமுடையார்களிடம் இருந்து துளுவ வெள்ளாளர்களை காப்போம்* *போலி வரலாறு பேசும் மருதுசேனை, அகமுடையார் அரண் அமைப்புகளுக்கு வன்மையான கண்டனங்கள்* ஏதோ மருது சகோதரர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் போல சித்தரிப்பதும், அகமுடையார்கள் போர்குடிகள் போல் சித்தரிப்பதும் நகைப்புக்குரியது,   ஆங்கிலேயர்களிடம் பெரிய மருது கூறிய மரண வாக்குமூலத்தை சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more