பையூர் கோட்ட வேளாளர்கள் ஒரு பார்வை

பையூர் கோட்ட வேளாளர்கள் :

வேளாளர் உட்பிரிவுகளில் மிகச்சிறிய எண்ணிக்கை உடைய உட்பிரிவை சார்ந்தவர்கள் பையூர் கோட்ட வேளாளர்கள்,

இவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்முடிபூண்டி போன்ற வட்டங்களிலும், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களிலும்,

ஆந்திராவில் சித்தூர் பகுதிகள் அதாவது ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப்புற மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்,


பையூர் கோட்ட வேளாளர்கள் தமிழ்நாட்டில் முதலியார் பட்டமும், ஆந்திராவில் ரெட்டியார் பட்டமும் பயன்படுத்துகின்றனர், இவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் சைவ உணவு பழக்கமுறையை கொண்டு உள்ளனர், தற்சமயம் பையூர் கோட்ட வேளாளரில் பலர் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறினாலும் சைவ உணவு பழக்கத்தை உடைய பையூர் கோட்ட வேளாளர்கள் சிலரும் உள்ளனர்,

தற்காலத்திலும் கூட இவர்கள் பெரும் நில உடைமையாளராகவும் வாழ்ந்து வருகின்றனர்,

பையூர் கோட்ட வேளாளர்களின் கோத்திரங்கள் :

1.கோத்திரம் : விருந்துடையார் கோத்திரம்

(பையூர் கோட்ட வேளாளர், முதலியார் பட்டம்)

சொந்த ஊர் : பொன்னேரி

2.கோத்திரம் : ஜனகராய கோத்திரம்

3.கோத்திரம் : தென்னவராய கோத்திரம்

4.கோத்திரம் : சீர்பால் கோத்திரம்

5. கோத்திரம்: வெண்ணெய்நல்லார் கோத்திரம்

6. கோத்திரம்: கோகுல்ராயர் கோத்திரம்

7. கோத்திரம் : மகரிஷி கோத்திரம்

8.கோத்திரம் : பூர்ண மகரிஷி கோத்திரம்

9.கோத்திரம் : செல்வராய கோத்திரம்

10. கோத்திரம் : செங்கல்வராய கோத்திரம்

11. கோத்திரம் : சிவபாலிஷ்வரர் கோத்திரம்

12. கோத்திரம் : மாசிலாமணி கோத்திரம்

13. கோத்திரம் : பிசங்காமணி கோத்திரம்

14. கோத்திரம்: கோணய்யார் கோத்திரம்

15. கோத்திரம் : பூமகரிஷி கோத்திரம்

16. கோத்திரம் : இளம்கிள்ளையார் கோத்திரம்

17. கோத்திரம் : உத்ரமகாலட்சுமி கோத்திரம்

பையூர் கோட்ட வேளாளர்கள் பற்றி வேறு ஏதேனும் தகவல் உங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *