இந்திய மரபு சார்ந்த குலத்தொழில்களையும் குலத்தொழில் சாதிகளையும் பேணி பாதுகாப்போம்

வேளாளர்களும் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார்) அவர்களின் குடிசாதிகளும் (குடிமக்கள்) :

வேளாளர்கள் கார்ப்பரேட் தொழிலுக்கு அடிமையாக கூடாது, மாறாக குலத்தொழில் செய்வோரை பேணி பாதுகாக்க வேண்டும்,

1. பிளாஸ்டிகில் செய்யப்பட்ட தண்ணீர் குடங்களுக்கு பதில் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும், மண்ணில் செய்த எண்ணெய் விளக்குகளை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் குலாலர் எனப்படும் குயவர்கள் வாழ்வார்கள்,


2. கார்ப்பரேட் கம்பேனிகள் தயாரிக்கும் செருப்புகளை விற்கும் செருப்புகடையில் சென்று செருப்பு வாங்குவதை விட செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று செருப்பு அளவு கொடுத்த செய்ய சொல்லி வாங்குவது நலம், இதன் மூலம் அருந்ததியர்கள் வாழ்வார்கள்

 

3. இஸ்த்திரி பெட்டிகளை வாங்கி (Iron box ) வீட்டில் ஆடைகளை தேய்ப்பதை விட துணி தேய்க்கும் தொழிலாளியான வண்ணாரிடம் கொடுத்து தேய்ப்பதன் மூலம் வண்ணார்கள் வாழ்வார்கள்


4. Beautician படித்து விட்டு வேலைக்கு வருவோரை நியமிக்கும் சலூன் கடைகளுக்கு சென்று முடிவெட்டுவதை விட அந்த அந்த கிராமத்தில் உள்ள நாவிதர்களிடம் (அம்பட்டர்) மூடி வெட்டுவது நலம்

 

5. பெரிய பெரிய தங்க கடைகளுக்கு சென்று தங்கம் வாங்குவதை விட தங்க ஆசாரியிடம் (விஸ்வகர்மா) தங்க நகைகள் செய்ய சொல்லி வாங்குவது மூலம் தங்க ஆசாரி சாதியினரை வாழ வைக்கலாம்

 

6. டிராக்டர்களை பயன்படுத்துவதற்கு பதில் மரத்திலான ஏர்கலப்பை கொண்டு உழவு செய்யும் போது ஏர்கலப்பை செய்து கொடுக்கும் மரஆசாரியை (விஸ்வகர்மா) வாழவைக்கலாம்,

 

 

7. விவசாய நிலம் வைத்திருக்கும் வேளாளர்கள் விவசாய பணிகளுக்கு இயந்திரங்களை நாடாமல் விவசாய பணி செய்வோரை நாடுவதன் மூலம் அனைத்து சாதிக்கும் வேலை வழங்கலாம்

8. ரெடிமேட் மண்வெட்டி வாங்குவதற்கு பதில் இரும்பு ஆசாரியிடம் சொல்லி மண்வெட்டி வாங்குவது நலம்

9. கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட கோவிலில் பூஜை செய்யும் பிராமணர், உவச்சர், பண்டாரம், கம்பர், குலாலர் ஆசாரி போன்ற சாதிகளுக்கு அர்ச்சனை தட்டில் காணிக்கை ஈடுவதன் மூலம் கோவில் பூசாரிகளை வாழ வைக்கலாம், பிராமண இளைஞர்கள் கார்ப்பரேட் IT நிறுவனங்கள் நோக்கி செல்வது நமது பாரம்பரிய சமயங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடும்,

10. கோவில் திருவிழாவின் போது அர்க்கஸ்ட்ரா, பாட்டு கச்சேரி இஷ்டத்திற்கு கூத்தடிக்கும் நிகழ்ச்சிகளை வைப்பதற்கு பதில் பரம்பரை பரம்பரையாக கரகாட்டம் ஆடுவோர், வில்பாட்டு பாடுவோர், பொம்மலாட்டம், ஓயிலாட்டம் ஆடுவோர், கணியன் குத்து ஆடுவோர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் அவர்களை வாழவைக்கலாம்

11. கேரளா செண்டமேளம் கொண்டு வந்து மலையாளிகளுக்கு இடம் கொடுப்பதற்கு பதில், நல்ல காரியங்கள், கெட்ட காரியங்களுக்கு பரம்பரை பரம்பரையாக கொட்டு மேளம் அடிப்போரை கொண்டு வந்து நடத்துவதன் மூலம் மேளம் அடிக்கும் சாதி, கம்பர் சாதி, பறையர் சாதி, அருந்ததியர் சாதியினரை வாழ வைக்கலாம்

12. வீட்டில் அதிக அளவில் சீனி சர்க்கரை பயன்படுத்துவதற்கு பதில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனவெல்லம் பயன்படுத்துவதன் மூலமும், பதநீர் குடிப்பது,நுங்கு சாப்பிடுவது, பனங்கிழங்கு சாப்பிடுவது மூலமும், தென்னை மரம் ஏறவும் பனையேறி நாடார் (சாணார்) சாதியினரை மட்டும் பயன்படுத்தி நாடார்களையும்
வாழ வைக்கலாம்,

 

13. நகரங்களில் காவல் காக்கும் கூர்க்காவினருக்கு மாதம் தோறும் 100 ரூபாய் வழங்குவதன் மூலம் கூர்க்கா சாதியினரை வாழ வைக்கலாம்

 

14. பாக்கெட் பால், பாக்கெட் தயிர், பாக்கெட் மோர், டப் நெய் வாங்குவதற்கு பதில் இதையெல்லாம் மாட்டுமேய்ப்பதை குலத்தொழிலாக கொண்ட கோனார்களிடம் வாங்கும் போது கோனார்கள் வாழ்வார்கள்


15. வேளாளர் வீட்டு திருமணம், பூப்புனித நீராட்டு, கிரஹபிரவேசம், கோவில் அன்னதான நிகழ்ச்சிகளில் சாப்பிட்டு முடித்த இலை எடுக்க அருந்தியர்களை நியமிப்பதன் மூலம் அருந்தியர்கள் வாழ்வை பேணலாம்!

16. தோட்ட காவல், தொழிற்சாலை காவல் என காவல் தொழிலுக்கு கள்ளர், மறவர், முத்தரையர், வேட்டுவர், வன்னியர், அகமுடையார்,கம்பளத்து நாயக்கர்,தொட்டிய நாயக்கர், காவல் பறையர்கள் என இந்த சாதிகளை மட்டும் நியமிப்பதன் மூலம் அந்த சாதிகளையும் வாழ வைக்கலாம், இவர்கள் தவிர வேறு சாதியினரை காவலுக்கு நியமிக்க கூடாது,

17. கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய்களை தவிர்த்து எண்ணெய் செட்டியார் எனப்படும் வாணிப செட்டியார்களிடம் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை வாங்குவதன் மூலம் எண்ணெய் செட்டியார்களை வாழ வைக்கலாம்

18. வேளாளர்கள் பெரிய பெரிய கடைகளில் வேட்டை, சட்டை, சேலை என வாங்குவதற்கு பதில் அதனை நெசவு செய்யும் நெசவு சாதிகளான செங்குந்தர், கைக்கோளர், சாலியர்களிடம் Order செய்து சேலை, வேட்டை, சட்டை வாங்கினால் அவர்கள் வாழ்வார்கள், அவர்களது குலத்தொழில் மறையாமல் அழியாமல் காக்கலாம்!

 

19. விபத்து முதற்கொண்டு அவசர மருத்துவ தேவைகள் தவிர மற்ற நேரங்களில் உடல் உபாதைகள், மருத்துவ தேவைகளுக்கு சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேத மருத்துவத்தையும் நாடுவதன் மூலம் பரம்பரை வைத்திய தொழிலில் ஈடுபட்டு வரும் சாதியை சார்ந்தவர்கள் வாழ்வார்கள், உங்கள் உடலுக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கும் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் நல்லது

 

20. காட்டுநாயக்கர்கள் என்ற ஒரு சாதி உள்ளது, அவர்கள் கைரேகை பார்த்து குறி பார்ப்பதில் வல்லவர்கள், அவர்கள் தமிழக அரசு சாதி பட்டியலில் ST பிரிவில் வருகின்றனர்! அவர்களிடம் வேளாளர்கள் குறி பார்ப்பது, அவர்களுக்கு தானம் வழங்குவது போன்றவை கண்டிப்பாக செய்ய வேண்டும்

21. ராத்திரி கோடாங்கி சாதி வாழ்கின்றனர், அவர்களும் உங்களது வீட்டில் பிரச்சனைகளை தெளிவாக எடுத்து கூறுவார்கள், அவர்களுக்கு வேண்டிய சாப்பாடு, பணம் என்று தானம் வழங்குவதும் வேளாளர்களின் ஆக சிறந்த கடமையாகும்!

23. பிராமணர்கள் பூஜை செய்யும் கோவில்களில் கோவில் உண்டியலில் பணம் போடுகிறோமோ இல்லையோ பிராமணர்கள் தட்டில் கண்டிப்பாக பணம் போட வேண்டும்! பிராமணர்கள் இல்லையேல் வேளாளர்களின் சைவ, வைணவ வழிப்பாடுகள் இல்லை!

24. குறவர்கள் விற்கும் பொருட்களை வேண்டி விரும்பி வாங்க வேண்டும்! குறவர்களுக்கு தானம் அளிப்பதையும் கண்டிப்பாக வேளாளர்களின் கடமையாக செய்ய வேண்டும்!

25. பரம்பரையாக ஏட்டு சுவடி பார்ப்பவர்கள், பரம்பரையாக ஜோதிடம் பார்ப்பவர்களையும் நாட வேண்டும்! வேளாளர் குடும்பத்தின் நல்ல நிகழ்வுகள், கெட்ட நிகழ்வுகள் நடப்பதை தெரிந்து கொள்ள!

வேளாளர்களின் குடிசாதிகள் யார், யார் அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? குடிசாதிகள் என்றால் என்ன? குடிச்சாதிகளுக்கு வேளாளர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன?
வேளாளர்களிடம் குடிசாதி தங்களுக்கு வேண்டியதை உரிமையாக கேட்பதன் காரணம் என்பது குறித்து தெரிந்து கொள்ள 

 

மேலும் தொடர்புக்கு, எழுத்தாளர் ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *